sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மின் பொறியில் சிக்கி விவசாயி பலி

/

மின் பொறியில் சிக்கி விவசாயி பலி

மின் பொறியில் சிக்கி விவசாயி பலி

மின் பொறியில் சிக்கி விவசாயி பலி


ADDED : ஜூலை 25, 2024 10:48 PM

Google News

ADDED : ஜூலை 25, 2024 10:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு : பாலக்காடு, முதலமடை அருகே காட்டு பன்றிக்கு வைத்த மின் பொறியில் சிக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், பொன்னாயிபாறை பகுதியைச் சேர்ந்த விவசாயி சிவதாசன், 57. இவர், பாலக்காடு மாவட்டம் முதலமடை களியம்பாறை பகுதியில் இஞ்சி சாகுபடி செய்திருந்தார். விவசாய நிலத்தில் காட்டு பன்றி நுழைவதை தடுக்க மின் பொறி அமைத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நிலத்திற்கு சென்ற சிவதாசன், கவனக்குறைவாக மின் பொறி மீது கால் வைத்ததால், மின்சாரம் தாக்கியுள்ளது.

இதில் காயமடைந்த அவரை, அவருடன் இருந்த தொழிலாளிகள், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொல்லங்கோடு போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us