sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மகனுக்கு பைக் கொடுத்த தந்தைக்கு ரூ.25,000 அபராதம்

/

மகனுக்கு பைக் கொடுத்த தந்தைக்கு ரூ.25,000 அபராதம்

மகனுக்கு பைக் கொடுத்த தந்தைக்கு ரூ.25,000 அபராதம்

மகனுக்கு பைக் கொடுத்த தந்தைக்கு ரூ.25,000 அபராதம்


ADDED : ஜூன் 23, 2024 06:36 AM

Google News

ADDED : ஜூன் 23, 2024 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷிவமொகா: ஷிவமொகா தீர்த்தஹள்ளியின், தொட்மனே கேரி அருகில், சமீபத்தில் ஷிவமொகா போக்குவரத்து போலீசார், வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக, 17 வயது சிறுவன் பைக்கில் வந்தார்.

அவரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தியபோது, அவரிடம் ஓட்டுனர் உரிமம் இல்லாதது தெரிந்தது. பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், சிறுவன் தீர்த்தஹள்ளியைச் சேர்ந்தவர் என்பது தெரிந்தது. ஷிவமொகா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

விசாரணை நடத்திய நீதிமன்றம், 17 வயது மகனுக்கு பைக் கொடுத்த தந்தைக்கு, 25,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us