sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெண் கான்ஸ்டபிள் துாக்கிட்டு தற்கொலை 

/

பெண் கான்ஸ்டபிள் துாக்கிட்டு தற்கொலை 

பெண் கான்ஸ்டபிள் துாக்கிட்டு தற்கொலை 

பெண் கான்ஸ்டபிள் துாக்கிட்டு தற்கொலை 


ADDED : மார் 31, 2024 05:40 AM

Google News

ADDED : மார் 31, 2024 05:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுப்பி ; போலீஸ் குடியிருப்பில் கணவருடன் வசித்த, பெண் கான்ஸ்டபிள் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

பாகல்கோட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதி, 29. உடுப்பி காபு போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக வேலை செய்தார். போலீஸ் குடியிருப்பில், கணவருடன் வசித்தார். குழந்தைகள் இல்லை.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும், வீட்டிற்கு வந்தார். கணவர் ஹாலில் அமர்ந்து, டி.வி., பார்த்துக் கொண்டு இருந்தார். நேராக படுக்கை அறைக்குச் சென்ற ஜோதி, நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.

சந்தேகம் அடைந்த கணவர், அறை கதவை தட்டினார். ஜோதி கதவை திறக்கவில்லை. ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது, துாக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அதிர்ச்சி அடைந்த கணவர், காபு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

அங்கு வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று, ஜோதி உடலை மீட்டனர். அவர் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. குடும்ப தகராறா அல்லது வேறு காரணமா என்று, விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us