sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பருவமழையால் தீ விபத்துகள் குறைவு

/

பருவமழையால் தீ விபத்துகள் குறைவு

பருவமழையால் தீ விபத்துகள் குறைவு

பருவமழையால் தீ விபத்துகள் குறைவு


ADDED : ஜூலை 05, 2024 01:35 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி,:பருவ மழை துவங்கிய பின் தேசிய தலைநகரில் தீ விபத்துகள் 50 சதவீதத்துக்கும் மேலே குறைந்துவிட்டதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர். கோடை காலம் துவங்கியதில் இருந்து தீ விபத்து மற்றும் விலங்குகள் மீட்பு தொடர்பாக தினமும் 200க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்து கொண்டிருந்ததாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

அதுவே பருவ மழை துவங்கி விட்டபின், தற்போது தினமும் சராசரியாக 70 முதல் 80 அழைப்புகள் வருவதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த அழைப்புகளில் 20 முதல் 30 அழைப்புகள் விலங்குகள், பறவைகளை மீட்பது பற்றியதாகும். இந்த ஆண்டில் மட்டும் தீ விபத்துகளில் இதுவரை 83 பேர் உயிரிழந்துள்ளனர். 390க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us