sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆண்டின் முதல் மழை விவசாயி உற்சாக நடனம்

/

ஆண்டின் முதல் மழை விவசாயி உற்சாக நடனம்

ஆண்டின் முதல் மழை விவசாயி உற்சாக நடனம்

ஆண்டின் முதல் மழை விவசாயி உற்சாக நடனம்


ADDED : மே 12, 2024 07:14 AM

Google News

ADDED : மே 12, 2024 07:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெலகாவி: நான்கு மாதங்களாக வெயிலால் பாதித்த ஒரு விவசாயி, நேற்று பெய்த மழையால் உற்சாகமடைந்து நடனமாடும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

கர்நாடகாவில் கடந்த நான்கு மாதங்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. பல ஏரிகள், குளங்கள் வற்றிவிட்டன. அணைகளில் இருந்தும் திறந்து விடப்படும் தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மாநிலம் முழுதும் பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

பெலகாவியில் நடப்பாண்டு, முதல் மழை நேற்று பெய்தது. இதனால், இம்மாவட்டத்தின் ஹுக்கேரி போரகல் கிராமத்தை சேர்ந்த விவசாயி ரமேஷ் மகதும்மா உற்சாகம் அடைந்தார்.

மழையில் நனைந்தபடி, 'கங்கையே இறங்கி வா... இறங்கி வா...' என உற்சாகத்துடன் நடனமாடினார்.

இந்த நடனத்தின் மூலம், விவசாயி தனது நிலத்தின் மீது வைத்துள்ள பாசம் எவ்வளவு பெரியது என்பது தெரிந்தது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. பலரும் அவரின் உற்சாக நடனத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us