sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரயில்களில் பிக்பாக்கெட் ஐந்து பெண்கள் கைது

/

ரயில்களில் பிக்பாக்கெட் ஐந்து பெண்கள் கைது

ரயில்களில் பிக்பாக்கெட் ஐந்து பெண்கள் கைது

ரயில்களில் பிக்பாக்கெட் ஐந்து பெண்கள் கைது


ADDED : ஆக 02, 2024 01:03 AM

Google News

ADDED : ஆக 02, 2024 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரித்பூர்: மெட்ரோ ரயில்களில் பிக்பாக்கெட் அடித்து வந்த ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆசாத்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து லஜ்பத் நகருக்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்தபோது, தன்னிடம் இருந்த 1.5 லட்சம் ரூபாயை சில பெண்கள் திருடிச் சென்றதாக நேரு பிளேஸ் மெட்ரோ போலீசில் ஒருவர் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, சந்தேகத்திற்கு இடமானவர்களை அடையாளம் கண்டனர்.

அந்த வகையில் பரித்பூர் பகுதியில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனந்த் பர்பத் பகுதியில் வசிக்கும் லட்சுமி, 38, சவிதா, 40, கவிதா, 47, கவுசல்யா, 50, மீனா, 40, ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.5 லட்ச ரூபாய் மீட்கப்பட்டது.






      Dinamalar
      Follow us