sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்: ராஜ்நாத் சிங் தருகிறார் உத்தரவாதம்

/

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்: ராஜ்நாத் சிங் தருகிறார் உத்தரவாதம்

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்: ராஜ்நாத் சிங் தருகிறார் உத்தரவாதம்

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்: ராஜ்நாத் சிங் தருகிறார் உத்தரவாதம்

1


ADDED : ஜூன் 13, 2024 04:04 PM

Google News

ADDED : ஜூன் 13, 2024 04:04 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் ராணுவத்துறையை நவீனமயமாக்கல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் தொடர்ந்து, இரண்டாவது முறையாக இன்று(ஜூன் 13) பொறுப்பேற்றுக்கொண்டார். பதவியேற்ற பிறகு ராஜ்நாத் சிங் கூறியதாவது: புதிய தே.ஜ., கூட்டணி அரசு பாதுகாப்பு உபகரணங்களின், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் ராணுவத்துறையை நவீனமயமாக்கல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்

ரூ.50ஆயிரம் கோடி

2028- 2029ம் ஆண்டுக்குள் பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதியை, தற்போதைய ரூ.21,083 கோடியில் இருந்து ரூ.50,000 கோடியாக உயர்த்த அரசு முனைப்புடன் செயல்படும். அதிநவீன ஆயுதங்கள் தங்களிடம் உள்ளன. பாதுகாப்பு படை வீரர்கள் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us