sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

துப்பாக்கிச்சண்டை நான்கு பேர் கைது

/

துப்பாக்கிச்சண்டை நான்கு பேர் கைது

துப்பாக்கிச்சண்டை நான்கு பேர் கைது

துப்பாக்கிச்சண்டை நான்கு பேர் கைது


ADDED : மார் 06, 2025 10:50 PM

Google News

ADDED : மார் 06, 2025 10:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜோதி நகர்: வடகிழக்கு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

வடகிழக்கு டில்லியின் சக்தி கார்டன் பகுதியில் 3ம் தேதி இரவு 9:00 மணி அளவில் இரண்டு குழுக்களுக்கு துப்பாக்கிச்சண்டை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு துப்பாக்கிக் குண்டு பாய்ந்து அங்கித் என்ற மோன்டி, 24, உட்பட ஐந்து பேர் காயமடைந்து கிடந்தனர். அவர்களை மீட்ட போலீசார், அவர்களை குரு தேக் பகதுார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆகாஷ் என்ற மாதா, 21, அபிஷேக் என்ற ஆகாஷ் சிகாரா, 30, வாசு, 22, ஆகிய மூவர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

ஒரு நாட்டுத் துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us