sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மரக்கன்றுகள் நடுவதற்கு கவர்னர் அழைப்பு

/

மரக்கன்றுகள் நடுவதற்கு கவர்னர் அழைப்பு

மரக்கன்றுகள் நடுவதற்கு கவர்னர் அழைப்பு

மரக்கன்றுகள் நடுவதற்கு கவர்னர் அழைப்பு


ADDED : ஜூன் 05, 2024 11:41 PM

Google News

ADDED : ஜூன் 05, 2024 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி,:பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தொடங்கிய மரம் நடும் இயக்கத்தில் மக்கள் பங்கேற்குமாறு, துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா கேட்டுக் கொண்டார்.

'எக்ஸ்' பக்கத்தில் அவர் பதிவிட்ட கருத்து:

தங்கள் தாய்மார்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்று நடவேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மாசுபாட்டைத் தடுக்கவும், புவி வெப்பமடைதல் உள்ளிட்ட உலகளாவிய சவால்களைச் சமாளிக்கவும் மரக்கன்றுகளை நடுவது மிகவும் பயனுள்ள தீர்வாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us