sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஹரியானா சட்டசபை தேர்தல் காங்., பார்வையாளர் நியமனம்

/

ஹரியானா சட்டசபை தேர்தல் காங்., பார்வையாளர் நியமனம்

ஹரியானா சட்டசபை தேர்தல் காங்., பார்வையாளர் நியமனம்

ஹரியானா சட்டசபை தேர்தல் காங்., பார்வையாளர் நியமனம்


ADDED : செப் 14, 2024 08:53 PM

Google News

ADDED : செப் 14, 2024 08:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:ஹரியானா சட்டசபைத் தேர்தல் பார்வையாளர்களாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அசோக் கெலாட், அஜய் மக்கான் மற்றும் பர்தாப் சிங் பஜ்வா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தல் அக்டோபர் 5ம் தேதி நடக்கிறது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 89 வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. பிவானி தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

ஹரியானா தேர்தலுக்கான மேலிடப் பார்வையாளர்களாக கட்சியின் மூத்த தலைவர்களான அசோக் கெலாட், அஜய் மக்கான் மற்றும் பர்தாப் சிங் பாஜ்வா ஆகியோரை, அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமித்துள்ளார்.






      Dinamalar
      Follow us