sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இளைஞர் உயிரை பறித்த ஹெட்போன்

/

இளைஞர் உயிரை பறித்த ஹெட்போன்

இளைஞர் உயிரை பறித்த ஹெட்போன்

இளைஞர் உயிரை பறித்த ஹெட்போன்


ADDED : செப் 04, 2024 09:41 PM

Google News

ADDED : செப் 04, 2024 09:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வசந்த்கஞ்ச்:தென்மேற்கு டில்லியில் ஹெட்போன் அணிந்தபடி சாலையை கடக்க முயன்ற வாலிபர் மீது பள்ளி பஸ் ஏறியது.

தென்மேற்கு டில்லியின் வசந்த் கஞ்ச் தெற்கில் நேற்று முன்தினம் பிற்பகல் ஹெட்போன் அணிந்தபடி ஆக்ராவை சேர்ந்த மனோஜ்குமார், 28, என்ற இளைஞர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவர் மீது பள்ளி பஸ் ஒன்று ஏறி இறங்கியது.

சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்தை ஏற்படுத்தியதாக பஸ் டிரைவர் ஜஸ்பிர் தஹியா, 42, கைது செய்யப்பட்டார்.

ஹெட்போன் அணிந்தபடி சென்ற மனோஜ்குமார், பஸ் வருவதை கவனிக்கவில்லை என்றும் அவர் சாலையை கடந்துவிடுவார் என்ற கணிப்பில் டிரைவர் பஸ்ஸை இயக்கியதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us