sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ராஜஸ்தானில் கனமழை ஒரே நாளில் 19 பேர் பலி

/

ராஜஸ்தானில் கனமழை ஒரே நாளில் 19 பேர் பலி

ராஜஸ்தானில் கனமழை ஒரே நாளில் 19 பேர் பலி

ராஜஸ்தானில் கனமழை ஒரே நாளில் 19 பேர் பலி


ADDED : ஆக 13, 2024 01:12 AM

Google News

ADDED : ஆக 13, 2024 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் நேற்று முன்தினம் முதல் தொடர் கனமழை பெய்தது. இதன் காரணமாக, பல்வேறு மாவட்டங்களிலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ஜெய்ப்பூர், பாரத்பூர், கரவுலி, தவுசா, சவாய் மாதோபூர், கோட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் மழை பெய்தது.

இதன் காரணமாக, பள்ளிகளுக்கு, மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் ஜெய்ப்பூரில் 11.8 செ.மீ., மழை பதிவானதாகவும், அடுத்த நான்கு நாட்களுக்கு தொடர்ந்து மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தொடர் கனமழைக்கு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 19 பேர் பலியாகி உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us