sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கணவரின் சித்ரவதை மனைவி தற்கொலை

/

கணவரின் சித்ரவதை மனைவி தற்கொலை

கணவரின் சித்ரவதை மனைவி தற்கொலை

கணவரின் சித்ரவதை மனைவி தற்கொலை


ADDED : ஜூன் 19, 2024 08:13 PM

Google News

ADDED : ஜூன் 19, 2024 08:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகல்குன்டே: கணவரின் தொந்தரவால், விரக்தி அடைந்து மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரின், ஷெட்டிஹள்ளியில் வசிப்பவர் காந்தராஜு, 33.

இவரது மனைவி லதா, 30. சமீப நாட்களாக காந்தராஜுவுக்கு, திவ்யா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அவர் மீது கொண்ட ஈடுபாட்டால், மனைவியை அடித்து துன்புறுத்தினார்.

கணவரின் சித்ரவதை நாளுக்கு நாள் அதிகரித்ததால், விரக்தி அடைந்த லதா, நேற்று அதிகாலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதி வைத்த கடிதத்தில், கணவரின் கொடுமையை பற்றி விவரித்திருந்தார்.

தகவலறிந்து அங்கு வந்த பாகல்குன்டே போலீசார், லதாவின் உடலை மீட்டனர். காந்தராஜுவை கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us