sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம்: ராகுல் சொல்கிறார்!

/

ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம்: ராகுல் சொல்கிறார்!

ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம்: ராகுல் சொல்கிறார்!

ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம்: ராகுல் சொல்கிறார்!

32


ADDED : ஏப் 28, 2024 02:20 PM

Google News

ADDED : ஏப் 28, 2024 02:20 PM

32


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனேஸ்வர்: மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: பிரதமர் மோடி கோடீஸ்வரர்களுக்காக ஆட்சி நடத்துகிறார். ஒடிசா மக்களின் பணத்தை அமித் ஷா, நரேந்திர மோடி, நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் சேர்ந்து திருடிவிட்டார்கள். சுரங்க ஊழல் மூலம் ஒன்பது லட்சம் கோடி கொள்ளையடிக்கப்பட்டது. நில அபகரிப்பு மூலம் 20,000 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன், உங்கள் பணத்தைத் திருப்பித் தருவோம்.

1 லட்சம் ரூபாய்

ஒடிசா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். வேலையில்லாத இளைஞர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். காஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும்.

புரட்சிகர பணி

மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம். அனைத்து ஏழை குடும்பங்களின் பட்டியல் தயாரித்து, குடும்பத்தில் இருந்து ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டு, அவரது வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும். வேலையில்லாத இளைஞர்களுக்கு ஒரு வருடத்திற்கு தொழிற்பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us