sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காவரியில் நீர் வெளியேற்றம் 55 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

/

காவரியில் நீர் வெளியேற்றம் 55 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

காவரியில் நீர் வெளியேற்றம் 55 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

காவரியில் நீர் வெளியேற்றம் 55 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு


ADDED : ஜூலை 17, 2024 08:43 PM

Google News

ADDED : ஜூலை 17, 2024 08:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து காவரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும் அளவு நீரின் அளவு வினாடிக்கு 55 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு 55 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

கபினி அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியும். நுகு அணையில் இருந்து வினாடிக்கு 5,ஆயிரம் கன அடியும் காவிரி ஆற்றில் நீர் திறந்து விடப்படுகிறது. மேலும் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் காவிரி ஆற்றல் திறந்து விடப்படுகிறது.






      Dinamalar
      Follow us