sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்திய பாராலிம்பிக் வீரர் பிரமோத் பகத் தகுதி நீக்கம்: காரணம் இதுதான்!

/

இந்திய பாராலிம்பிக் வீரர் பிரமோத் பகத் தகுதி நீக்கம்: காரணம் இதுதான்!

இந்திய பாராலிம்பிக் வீரர் பிரமோத் பகத் தகுதி நீக்கம்: காரணம் இதுதான்!

இந்திய பாராலிம்பிக் வீரர் பிரமோத் பகத் தகுதி நீக்கம்: காரணம் இதுதான்!

3


ADDED : ஆக 13, 2024 10:30 AM

Google News

ADDED : ஆக 13, 2024 10:30 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்திய பாரா பாட்மின்டன் வீரர் பிரமோத் பகத் போட்டிகளில் பங்கேற்க ,18 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 மாதங்களில் 3 முறை ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றிருந்தவர் பிரமோத் பகத். இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா பாட்மின்டன் போட்டியில், இந்தியாவுக்காக விளையாடி அசத்தியுள்ளார்.

ஊக்க மருந்து

இவர் ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக பாரீஸ் பாராலிம்பிக்கில் இருந்து வெளியேற்றப்பட்டார். கடந்த 12 மாதங்களில் 3 முறை ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதாலும் பிரமோத் பகத் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போட்டியில் பங்கேற்க முடியாது!

விதிமுறைகளை மீறியதாலும், எங்கிருக்கிறார் என்ற தகவல் தெரிவிக்காததாலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 18 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் பிரமோத் பகத் பங்கேற்க முடியாது.






      Dinamalar
      Follow us