sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்ட திருத்தம்: கவர்னருக்கு கூடுதல் அதிகாரம்

/

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்ட திருத்தம்: கவர்னருக்கு கூடுதல் அதிகாரம்

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்ட திருத்தம்: கவர்னருக்கு கூடுதல் அதிகாரம்

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்ட திருத்தம்: கவர்னருக்கு கூடுதல் அதிகாரம்

1


ADDED : ஜூலை 13, 2024 04:37 PM

Google News

ADDED : ஜூலை 13, 2024 04:37 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: துணை நிலை கவர்னருக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வகை செய்யும் விதமாக, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தில், அமித் ஷா தலைமையிலான மத்திய உள்துறை அமைச்சகம் துணை நிலை கவர்னருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் முக்கிய திருத்தங்களை கொண்டுவந்து வந்துள்ளது. இதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன் படி, தற்போது ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னராக உள்ள மனோஜ் சின்ஹாவுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் நீதித்துறை உள்ளிட்டவற்றில் அதிகாரிகளை நியமிப்பதற்கு கவர்னரின் ஒப்புதல் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நேற்று(ஜூலை 12) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.






      Dinamalar
      Follow us