sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

32 ஆண்டுக்கு பின் காஷ்மீரி பண்டிட் பெண் வேட்பாளர்

/

32 ஆண்டுக்கு பின் காஷ்மீரி பண்டிட் பெண் வேட்பாளர்

32 ஆண்டுக்கு பின் காஷ்மீரி பண்டிட் பெண் வேட்பாளர்

32 ஆண்டுக்கு பின் காஷ்மீரி பண்டிட் பெண் வேட்பாளர்

3


ADDED : செப் 11, 2024 05:20 AM

Google News

ADDED : செப் 11, 2024 05:20 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தலில், 32 ஆண்டுக்குப் பின், காஷ்மீரி பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் போட்டியிடுகிறார்.

ஜம்மு - காஷ்மீர் சட்டசபைக்கு, வரும், 18, 25, அக்., 1ம் தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் ராஜ்போரா சட்டசபை தொகுதியில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராம்தாஸ் அதவாலேயின் குடியரசு கட்சி சார்பில் டெய்சி ரெய்னா போட்டியிடுகிறார்.

கடந்த, 1990களில், காஷ்மீரில் இருந்து காஷ்மீரி பண்டிட்கள் பயங்கரவாதிகளால் விரட்டியடிக்கப்பட்டனர். அதில், டெய்சி ரெய்னாவின் குடும்பமும் ஒன்று. டில்லியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், 2020ல் காஷ்மீருக்கு திரும்பினார்.

புல்வாமா மாவட்டம் பிர்சால் கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராக தேர்வானார். தற்போது சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். இதன் வாயிலாக, 32 ஆண்டுக்குப் பின், சட்டசபை தேர்தலில் காஷ்மீரி பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் போட்டியிடுகிறார்.






      Dinamalar
      Follow us