sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 21, 2026 ,தை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கே.ஆர்.ஐ.டி.எல்., ஒப்பந்ததாரர் தற்கொலை

/

கே.ஆர்.ஐ.டி.எல்., ஒப்பந்ததாரர் தற்கொலை

கே.ஆர்.ஐ.டி.எல்., ஒப்பந்ததாரர் தற்கொலை

கே.ஆர்.ஐ.டி.எல்., ஒப்பந்ததாரர் தற்கொலை


ADDED : ஜூன் 01, 2024 04:31 AM

Google News

ADDED : ஜூன் 01, 2024 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு, : கே.ஆர்.ஐ.டி.எல்., ஒப்பந்ததாரர், தற்கொலை செய்து கொண்டார்.

தாவணகெரே, சென்னகிரியின் சந்தேபென்னுாரில் வசித்தவர் கவுடர், 48. இவர் கர்நாடக கிராம அடிப்படை வசதிகள் வளர்ச்சி ஆணையத்தின் ஒப்பந்ததாரராக இருந்தார்.

இவர் சந்தேபென்னுாரின், விவசாயத்துறை அலுவலக வளாகத்தில், 2023ல் பணிகளை மேற்கொண்டார். இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டிருந்தார். ஆனால் பில் தொகையை கொடுக்காமல், அதிகாரிகள் இழுத்தடித்தனர். இதனால் கவுடர் நெருக்கடியில் சிக்கினார்.

இதற்கிடையில் அவரது இரண்டு சகோதரர்கள், பண விஷயத்தில் மோசடி செய்துள்ளனர். அதிகாரிகளின் அலட்சியம், சகோதரர்களின் செயலால் விரக்தி அடைந்து, இரண்டு நாட்களுக்கு முன்பு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு, இவர் எழுதி வைத்த கடிதம் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

சந்தேபென்னூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us