sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தொழிலாளி கொலை: பசு பாதுகாப்பு அமைப்பினர் கைது

/

தொழிலாளி கொலை: பசு பாதுகாப்பு அமைப்பினர் கைது

தொழிலாளி கொலை: பசு பாதுகாப்பு அமைப்பினர் கைது

தொழிலாளி கொலை: பசு பாதுகாப்பு அமைப்பினர் கைது


ADDED : செப் 01, 2024 12:14 AM

Google News

ADDED : செப் 01, 2024 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சண்டிகர்: ஹரியானா மாநிலம் சர்க்கி தாத்ரி மாவட்டத்தின் பாந்த்ரா கிராமத்தில் உள்ள குடிசையில் வசித்து வந்தவர் சபீர் மாலிக். மேற்கு வங்கத்தில் இருந்து புலம் பெயர்ந்து வந்துள்ள இவர், பழைய பொருட்களை சேகரித்து விற்று பிழைப்பு நடத்தி வந்தார்.

இந்நிலையில், கடந்த 27ம் தேதி மாலிக் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக சந்தேகம் அடைந்த பசு காவலர்கள் சிலர், கடையில் உள்ள பிளாஸ்டிக் பாட்டில்களை தருவதாகக் கூறி அழைத்து சென்று சரமாரியாக அவரை தாக்கினர். இதில் மாலிக் உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பசு பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உட்பட ஏழு பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது.

இதேபோல், மஹாராஷ்டிரா மாநிலம் கல்யாணிலும், ரயிலில் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்றதாகக் கூறி, முதியவர் ஒருவரை சிலர் அடித்து துன்புறுத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us