sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கடன் உத்தரவாத திட்ட இலக்கு ரூ.5 லட்சம் கோடியாக உயர்வு

/

கடன் உத்தரவாத திட்ட இலக்கு ரூ.5 லட்சம் கோடியாக உயர்வு

கடன் உத்தரவாத திட்ட இலக்கு ரூ.5 லட்சம் கோடியாக உயர்வு

கடன் உத்தரவாத திட்ட இலக்கு ரூ.5 லட்சம் கோடியாக உயர்வு


ADDED : செப் 10, 2024 11:14 PM

Google News

ADDED : செப் 10, 2024 11:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:சிறு, குறு நிறுவனங்கள் பயனடையும் வகையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் உத்தரவாத நிதியை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து டில்லியில், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கூடுதல் செயலர் ரஜ்னீஷ் கூறியதாவது:

சிறுதொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை வாயிலாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உத்தரவாதம் வழங்கப்பட்டது. இதை, மேலும் 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்த திட்டமிட்டுள்ளோம். கடந்த 22 ஆண்டுகளில், சிறுதொழில் கடன் உத்தரவாத நிதியாக 2.60 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. ஆனால், சென்ற இரண்டு ஆண்டுகளில் மட்டும், அதைவிட ஒன்றரை மடங்கு கூடுதலாக கடன் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us