sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் மஹூவா மொய்த்ரா

/

மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் மஹூவா மொய்த்ரா

மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் மஹூவா மொய்த்ரா

மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் மஹூவா மொய்த்ரா

7


ADDED : ஜூலை 05, 2024 11:16 PM

Google News

ADDED : ஜூலை 05, 2024 11:16 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: தேசிய மகளிர் ஆணைய தலைவர் குறித்து அவதூறாக கருத்து வெளியிட்டதாக திரிணமுல் காங்., எம்.பி., மஹூவா மொய்த்ரா மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்

மேற்குவங்க மாநில ஆளும் திரிணமுல் காங்., எம்.பி. மஹூவா மொய்த்ரா, இவர் லோக்சபாவில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் இவரது எம்.பி., பதவி பறிக்கப்பட்டது. தற்போது மீண்டும் எம்.பி.யாகியுள்ளார்.

இந்நிலையில் தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா, உ.பி. மாநிலம் ஹத்ராஸ் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற ஹத்ராஸ் வந்தார். அப்போது அவரது உதவியாளர் குடை பிடித்துக் கொண்டிருந்தார். இதனை மஹூவா மொய்த்ரா தனது எக்ஸ் வலைதளத்தில், அவதூறாக கருத்து பதிவேற்றினார்.

இது குறித்த தேசிய மகளிர் ஆணைய தலைவர் மஹூவா மொய்த்ரா மீது லோக்சபா சபாநாயகருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். டில்லி போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us