sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சிறுமி பலாத்காரம் நபருக்கு 20 ஆண்டு சிறை

/

சிறுமி பலாத்காரம் நபருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமி பலாத்காரம் நபருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமி பலாத்காரம் நபருக்கு 20 ஆண்டு சிறை


ADDED : மார் 02, 2025 06:29 AM

Google News

ADDED : மார் 02, 2025 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாவணகெரே: சிறுமி பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, தாவணகெரே நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தாவணகெரே நகரில் வசிப்பவர் உஸ்மான், 40. இவர் வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்கிறார். இவரிடம் நபர் ஒருவர் 10,000 ரூபாய் கடன் வாங்கினார். உடல் நிலை பாதிப்படைந்த அவரால், கடனை அடைக்க முடியவில்லை.

உஸ்மான் கடனை வசூலிக்கும் பெயரில், அவ்வப்போது அந்நபரின் வீட்டுக்கு செல்வார். அப்போது அவரது 15 வயது மகள் மீது பார்வை பதிந்தது. கடன் வாங்கிய நபர் இறந்தபின், அவரது வீட்டுக்கு, உஸ்மான் அடிக்கடி சென்று வந்தார்.

கடந்த 2006 நவம்பர் 16ம் தேதி, அந்நபரின் வீட்டுக்கு சென்றபோது, சிறுமி தனியாக இருந்ததை சாதகமாக்கி, அவரை பலாத்காரம் செய்தார். இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினர், தாவணகெரே மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

போலீசார், உஸ்மானை கைது செய்தனர். விசாரணையை முடித்து தாவணகெரே நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையில், அவரது குற்றம் உறுதியானதால், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 30,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஸ்ரீராம நாராயண் ஹெக்டே, நேற்று தீர்ப்பு அளித்தார்.






      Dinamalar
      Follow us