sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மணீஷ் சிசோடியா கோர்ட் காவல் ஜூலை 15 வரை நீட்டிப்பு

/

மணீஷ் சிசோடியா கோர்ட் காவல் ஜூலை 15 வரை நீட்டிப்பு

மணீஷ் சிசோடியா கோர்ட் காவல் ஜூலை 15 வரை நீட்டிப்பு

மணீஷ் சிசோடியா கோர்ட் காவல் ஜூலை 15 வரை நீட்டிப்பு

4


ADDED : ஜூலை 06, 2024 07:50 PM

Google News

ADDED : ஜூலை 06, 2024 07:50 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மதுபான கொள்கை வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டுள்ள டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கோர்ட் காவலை ஜூலை 15 வரை நீட்டித்து டில்லி கோர்ட் உத்தரவிட்டது.

டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கை வழக்கை சி.பி.ஐ., அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

அவரது கோர்ட் காவல் நிறைவடைந்த நிலையில் இன்று (ஜூலை07) மீண்டும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார் அவரது கோர்ட் காவலை ஜூலை 15 வரை நீட்டித்து நீதிபதி காவேரிபவேஜா உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us