sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தண்ணீர் தொட்டியில் தாய், மகள் மர்மச்சாவு

/

தண்ணீர் தொட்டியில் தாய், மகள் மர்மச்சாவு

தண்ணீர் தொட்டியில் தாய், மகள் மர்மச்சாவு

தண்ணீர் தொட்டியில் தாய், மகள் மர்மச்சாவு


ADDED : ஏப் 18, 2024 04:34 AM

Google News

ADDED : ஏப் 18, 2024 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்ரதுர்கா, : சித்ரதுர்கா நகர் துருவகெரே சாலையின் திப்பே ருத்ரசுவாமி ஆசிரமத்தில் வசிப்பவர் சுரேஷ், 45. இவரது மனைவி கீதா, 40. இவர்களுக்கு ஒரு மகனும், பிரியங்கா 22 என்ற மகளும் உள்ளனர். சுரேஷ் ஆசிரமத்தில் உள்ள திப்பே ருத்ரசுவாமி கோவிலில், பூஜாரியாக பணியாற்றுகிறார்.

சுரேஷும், அவரது மகனும் நேற்று முன்தினம் மாலை வெளியே சென்றிருந்தனர். இரவு வீடு திரும்பிய போது, மனைவி கீதாவையும், மகள் பிரியங்காவையும் காணவில்லை. பல இடங்களில் தேடினர். அப்போது ஆசிரம வளாகத்தில் இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து, தாயும், மகளும் இறந்து கிடந்தது தெரிந்தது.

இவர்களின் இறப்பு சந்தேகத்துக்கு இடம் அளிக்கிறது. 'மன அழுத்தம் காரணமாக தாயும், மகளும் தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம்' என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us