sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

5 மகள்களுடன் தாய் தற்கொலை முயற்சி

/

5 மகள்களுடன் தாய் தற்கொலை முயற்சி

5 மகள்களுடன் தாய் தற்கொலை முயற்சி

5 மகள்களுடன் தாய் தற்கொலை முயற்சி


ADDED : மார் 29, 2024 06:36 AM

Google News

ADDED : மார் 29, 2024 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கபல்லாபூர் : ஐந்து பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய், தானும் விஷம் குடித்தார்.

சிக்கபல்லாபூரின், பாகேபள்ளியில் வசிப்பவர் கோபால், 38. இவரது மனைவி அனிதா, 30. தம்பதிக்கு லாவண்யா, 11, தரணி, 9, காவ்யா, 8, ரக்ஷிதா, 5, ஸ்ரீவள்ளி, 2, ஆகிய ஐந்து பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது அனிதா மீண்டும் கருவுற்றார்.

ஐந்தும் பெண் குழந்தைகளாக பிறந்ததால், கோபால் கோபமடைந்தார். மனைவி, குழந்தைகளுக்கு தொந்தரவு கொடுத்தார். அவரது தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனால் மனம் நொந்த அனிதா, நேற்று காலை குழந்தைகளுக்கு விஷம் குடிக்க வைத்தார். பின் தானும் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.

மயங்கிக் கிடந்த இவர்களை முதலில், பாகேபள்ளி மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்காக சிக்கபல்லாபூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். தாயும், குழந்தைகளும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us