sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மூடா முறைகேடு கவர்னருக்கு கடிதம்

/

மூடா முறைகேடு கவர்னருக்கு கடிதம்

மூடா முறைகேடு கவர்னருக்கு கடிதம்

மூடா முறைகேடு கவர்னருக்கு கடிதம்


ADDED : ஜூலை 07, 2024 03:14 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 03:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: 'மைசூரு நகர வளர்ச்சி ஆணைய முறைகேடு தொடர்பாக, உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும்' என, கர்நாடக கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.

இதுகுறித்து, கவர்னர் தாவர்சந்துக்கு கரும்பு விவசாயிகள் சங்கம் எழுதிய கடிதம்:

மூடா எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளது. முதல்வரின் மனைவியே, சட்டவிரோதமாக வீட்டுமனை பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும்.

இந்த முறைகேடு தொடர்பாக, எதிர்க்கட்சிகளும் கூட, போராட்டத்தை துவக்கி உள்ளன. சி.பி.ஐ., விசாரணைக்கு வலியுறுத்துகின்றனர். அதே போன்று கரும்பு விவசாயிகள் சங்கமும் வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us