தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி கேட்டு மோடியை சந்தித்த நாயுடு

மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி கேட்டு மோடியை சந்தித்த நாயுடு

மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி கேட்டு மோடியை சந்தித்த நாயுடு


ADDED : ஆக 18, 2024 12:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2024 12:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி கோரி ஆந்திர மாநில முதல்வரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திர பாபு நாயுடு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

டில்லி சென்ற முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மாநில அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதி விரைந்து ஒதுக்கிடுமாறு வலியுறுத்தினார்.

பின்னர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்ட மேலும் சில மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசினார். சந்திரபாபு நாயுடு உடன் தெலுங்கு தேச மத்திய அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உடன் சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us