sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேசிய அனல்மின் நிலைய அதிகாரி படுகொலை

/

தேசிய அனல்மின் நிலைய அதிகாரி படுகொலை

தேசிய அனல்மின் நிலைய அதிகாரி படுகொலை

தேசிய அனல்மின் நிலைய அதிகாரி படுகொலை


ADDED : மார் 09, 2025 12:15 AM

Google News

ADDED : மார் 09, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹசாரிபாக்: ஜார்க்கண்டில் ஹசாரிபாக் மாவட்டத்தின் கேராதாரியில் நிலக்கரி சுரங்கத்தையொட்டி தேசிய அனல் மின் நிலையத்தின் பணிகள் நடக்கின்றன.

இதன் துணை பொது மேலாளராக குமார் கவுரவ், 42, என்பவர் பணியாற்றி வந்தார். ஹசாரிபாக் மாவட்டத்தின் கட்கம்தாக் பகுதியில், குமார் கவுரவ் நேற்று நிலக்கரி சுரங்கத்துக்கு காரில் சென்றார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், காரை வழிமறித்தனர். பின், குமாரை துப்பாக்கியால் சுட்டு தப்பியோடினர். இந்த சம்பவத்திற்குப்பின், குமார் கவுரவின் கார் டிரைவரும் தலைமறைவானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us