sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

என்.டி.எம்.சி., ஒப்பந்த ஊழியர் இன்று நிரந்தரம்

/

என்.டி.எம்.சி., ஒப்பந்த ஊழியர் இன்று நிரந்தரம்

என்.டி.எம்.சி., ஒப்பந்த ஊழியர் இன்று நிரந்தரம்

என்.டி.எம்.சி., ஒப்பந்த ஊழியர் இன்று நிரந்தரம்


ADDED : ஆக 15, 2024 07:59 PM

Google News

ADDED : ஆக 15, 2024 07:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பகர்கஞ்ச்:'இன்று நடைபெறும் என்.டி.எம்.சி., எனும் புதுடில்லி முனிசிபல் கவுன்சில் கூட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களின் பணியிடங்களை முறைப்படுத்துவதற்கு ஒப்புதல் வழங்கப்படும்' என, முனிசிபல் கவுன்சில் துணைத் தலைவர் சதீஷ் உபாத்யாய் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

இன்று நடைபெறும் என்.டி.எம்.சி., எனும் புதுடில்லி முனிசிபல் கவுன்சில் கூட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களின் பணியிடங்களை முறைப்படுத்துவதற்கு ஒப்புதல் வழங்கப்படும்.

புதுடில்லி எம்.பி., பன்சூரி ஸ்வராஜ், என்.டி.எம்.சி.,யின் தலைவர் நரேஷ் குமார் மற்றும் பிற உறுப்பினர்கள் பங்கேற்ற முந்தைய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அடுத்த கூட்டத்தில், ஒப்பந்த ஊழியர்களின் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் ஆள்சேர்ப்பு விதிகளில் திருத்தம் செய்யப்படும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us