sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மனநல காப்பக டாக்டரை டிஸ்மிஸ் செய்ய உத்தரவு

/

மனநல காப்பக டாக்டரை டிஸ்மிஸ் செய்ய உத்தரவு

மனநல காப்பக டாக்டரை டிஸ்மிஸ் செய்ய உத்தரவு

மனநல காப்பக டாக்டரை டிஸ்மிஸ் செய்ய உத்தரவு


ADDED : செப் 14, 2024 08:46 PM

Google News

ADDED : செப் 14, 2024 08:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:மனநலக் காப்பகத்தில் 14 பேர் உயிரிழந்த விவகாரத்தில், காப்பக டாக்டரை பணி நீக்கம் செய்ய துணைநிலை கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

புதுடில்லி ரோஹிணியில் உள்ள ஆஷா கிரண் மனநலக் காப்பத்தில் ஜூலை மாதம்14 பேர் உயிரிழந்தனர்.

ஊட்டச் சத்து குறைபாடு, உணவுப் பற்றாக்குறை மற்றும் மருத்துவ வசதி குறைபாடு,

ஒரே அறையில் அளவுக்கு அதிகமானோரை தங்க வைத்தது, தொற்று நோய் பரவல், குடிநீர் தட்டுப்பாடு ஆகியவற்றால் 14 பேர் மரணம் அடைந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.

விசாரணைக் குழு அறிக்கையை பரிசீலித்த டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனா, ஆஷா கிரண் காப்பக நிர்வாகி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், விசாரணைக்கு இடையூறாக இருந்த காப்பக டாக்டரை பணிநீக்கம் செய்யவும் டில்லி தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us