sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பார்லி., வளாகத்தில் தடுத்து நிறுத்தம்: தி.மு.க., எம்.பி புகார்

/

பார்லி., வளாகத்தில் தடுத்து நிறுத்தம்: தி.மு.க., எம்.பி புகார்

பார்லி., வளாகத்தில் தடுத்து நிறுத்தம்: தி.மு.க., எம்.பி புகார்

பார்லி., வளாகத்தில் தடுத்து நிறுத்தம்: தி.மு.க., எம்.பி புகார்

21


ADDED : ஜூன் 19, 2024 05:06 PM

Google News

ADDED : ஜூன் 19, 2024 05:06 PM

21


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பார்லி., வளாகத்தில் திமுக எம்.பி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். பார்லிமென்டிற்கு ஏன் வந்தீர்கள் என சி.ஆர்.பி.எப்., வீரர் கேள்வி எழுப்பியதால் சர்ச்சையானது. இது தொடர்பாக, நடவடிக்கை எடுக்க கோரி, ராஜ்யசபா தலைவருக்கு எம்.பி., எம்.எம். அப்துல்லா புகார் அளித்துள்ளார்.

புகார் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: ராஜ்யசபா எம்.பி.,க்களின் கண்ணியத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சி.ஆர்.பி.எப்., வீரர் கேள்வி எழுப்பியது வேதனை தருகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us