sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

யாத்திரை சென்ற தம்பதி, 2 மகள் மாயம்

/

யாத்திரை சென்ற தம்பதி, 2 மகள் மாயம்

யாத்திரை சென்ற தம்பதி, 2 மகள் மாயம்

யாத்திரை சென்ற தம்பதி, 2 மகள் மாயம்


ADDED : ஆக 23, 2024 11:14 PM

Google News

ADDED : ஆக 23, 2024 11:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லாரி: அஜ்மீருக்கு புனித யாத்திரை சென்ற பல்லாரியை சேர்ந்த தம்பதி, இரண்டு மகள்கள் மாயமாகி உள்ளனர்.

பல்லாரி டவுன் ஜெயநகரை சேர்ந்தவர் நசீர் அகமது, 50. தொழில் அதிபர். இவரது மனைவி முனியார் ரோகியா, 47. மகள்கள் சானியா, 21, அஞ்சும், 15. கடந்த மாதம் 6ம் தேதி மனைவி, மகள்களுடன், நசீர் அகமது ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீருக்கு புனித யாத்திரைக்கு புறப்பட்டுச் சென்றார்.

யாத்திரை முடிந்து இன்னும் வீடு திரும்பவில்லை. நான்கு பேரின் மொபைல் போன்களும் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளன. அவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. குடும்பத்தினர் பீதி அடைந்துள்ளனர். கவுல் பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us