sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மாணவர் சங்கத்தினர் மீது போலீஸ் வழக்கு

/

மாணவர் சங்கத்தினர் மீது போலீஸ் வழக்கு

மாணவர் சங்கத்தினர் மீது போலீஸ் வழக்கு

மாணவர் சங்கத்தினர் மீது போலீஸ் வழக்கு


ADDED : ஜூன் 16, 2024 01:20 AM

Google News

ADDED : ஜூன் 16, 2024 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:

மத்திய கல்வி அமைச்சர் பங்களாவுக்குள் நுழைய முயன்ற மாணவர் சங்கத்தினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்களா அருகே நேற்று முன் தினம், இந்திய தேசிய மாணவர் சங்கத்தினர் நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது, அமைச்சரின் பங்களாவுக்குள் போராட்டக்காரர்கள் நுழைய முயன்றனர். போலீசார் அவர்களைத் தடுத்து அப்புறப்படுத்தினர்.

இந்நிலையில், அமைச்சர் பங்களா அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அங்கு சட்டவிரோதமாக கூடிய மாணவர் சங்கத்தினர் மீது போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர். விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us