sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிரஜ்வல் பிரச்னை அமைச்சர் எரிச்சல்

/

பிரஜ்வல் பிரச்னை அமைச்சர் எரிச்சல்

பிரஜ்வல் பிரச்னை அமைச்சர் எரிச்சல்

பிரஜ்வல் பிரச்னை அமைச்சர் எரிச்சல்


ADDED : மே 14, 2024 06:48 AM

Google News

ADDED : மே 14, 2024 06:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: “பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு, தேசிய பிரச்னை அல்ல. அது தனிப்பட்ட விஷயம். போலீசார் விசாரணை நடத்துகின்றனர்,” என, பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:

பிரஜ்வல் ரேவண்ணாவின் வழக்கு, தனிப்பட்ட விஷயம். இது தேசிய பிரச்னை அல்ல. இதை ஜேம்ஸ் பாண்ட் போன்று, உன்னிப்பாக ஆராயக் கூடாது. இந்த விஷயத்துக்கே, முக்கியத்துவம் தர முடியாது.

மாநிலத்தில் பல முக்கிய பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக குடிநீர் பிரச்னை, மக்களை வாட்டுகிறது. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்துகின்றனர். இது எங்கு போய் நிற்கிறது என, பார்க்கலாம். எஸ்.ஐ.டி., அதிகாரிகள் விசாரிக்கின்றனர். வெறும் குற்றச்சாட்டு எழுந்தால், ராஜினாமா கொடுக்க முடியுமா? வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us