முதலீட்டாளர்களை அச்சத்தை ஏற்படுத்தும் ராகுல் : பியூஸ் கோயல்
முதலீட்டாளர்களை அச்சத்தை ஏற்படுத்தும் ராகுல் : பியூஸ் கோயல்
ADDED : ஜூன் 06, 2024 10:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பங்குச்சந்தை தொடர்பாக ராகுல் தெரிவித்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை; முதலீட்டாளர்களிடம் அச்சம் ஏற்படுத்த காங்., முயற்சி என டில்லியில் பியூஸ் கோயல் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
* 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராவதால் ராகுலுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. மோடியின் ஆட்சியில் பங்குச்சந்தைகள் எழுச்சி கண்டுள்ளது.
* கடந்த 10 ஆண்டுகளில் நமது பங்குச்சந்தை மதிப்பு 5 ட்ரில்லியன் டாலர்களை கடந்துள்ளது