sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரயில்வே அதிகாரியிடம் ரூ.58 லட்சம் மோசடி

/

ரயில்வே அதிகாரியிடம் ரூ.58 லட்சம் மோசடி

ரயில்வே அதிகாரியிடம் ரூ.58 லட்சம் மோசடி

ரயில்வே அதிகாரியிடம் ரூ.58 லட்சம் மோசடி


ADDED : டிச 14, 2024 09:35 PM

Google News

ADDED : டிச 14, 2024 09:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நொய்டா:பங்குச் சந்தையில் முதலீடு செய்து நிறைய லாபம் ஈட்டித் தருவதாகக் கூறி, ரயில்வே அதிகாரியிடம் 56.88 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் தேடுகின்றனர்.

புதுடில்லி அருகே, உ.பி., மாநிலத்தின் நொய்டாவில் வசிப்பவர் அனில் ரெய்னா. ரயில்வே அதிகாரி. இவர், போலீசில் கொடுத்துள்ள புகார்:

பங்குச் சந்தையில் முதலீடு செய்து, அதிக லாபம் ஈட்டித் தருவதாக என் மொபைல் போனுக்கு தகவல் வந்தது. அதில் இருந்த எண்ணுக்கு பணம் அனுப்பினேன். ஆரம்பத்தில் லாபத்துடன் பணத்தை திருப்பி அனுப்பினர். படிப்படியாக 56.88 லட்சம் ரூபாய் வரை செலுத்தினேன். தற்போது அந்தத் தொகையை திருப்பி அனுப்பாமல், மேலும் பணம் டெபாசிட் செய்தால் மட்டுமே பணம் திருப்பித் தரப்படும் என கூறுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கவுதம் புத்தா நகர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us