sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விமான நிலையத்தில் கூரை சரிந்த முனையம் 17ல் மீண்டும் திறப்பு

/

விமான நிலையத்தில் கூரை சரிந்த முனையம் 17ல் மீண்டும் திறப்பு

விமான நிலையத்தில் கூரை சரிந்த முனையம் 17ல் மீண்டும் திறப்பு

விமான நிலையத்தில் கூரை சரிந்த முனையம் 17ல் மீண்டும் திறப்பு


ADDED : ஆக 14, 2024 08:25 PM

Google News

ADDED : ஆக 14, 2024 08:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:டில்லி விமான நிலைய டி-1 முனையம் நாளை மறுநாள் முதல் மீண்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டில்லி சர்வதேச விமான நிலையத்தின் டி-1 முனையத்தில் ஜூன் மாத இறுதியில் கூரை சரிந்து விழுந்தது. இதையடுத்து அந்த முனையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு மூடப்பட்டது.

சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து வரும் 17ம் தேதி முதல் டி-1 முனையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படும் என டில்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் அறிவித்துள்ளது.

இந்த முனையத்தில் இருந்து 17ம் தேதி முதல் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 13 விமானங்களும் இண்டிகோ நிறுவனத்தின் 34 விமானங்களும் இயக்கப்படுகிறது.

டி-1 முனையம் கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்டது. ஆனால், ஜூன் மாத இறுதியில் அங்கு கூரை இடிந்து விழுந்தது. டில்லி விமான நிலையத்தில் டி-1, டி-2 மற்றும் டி-3 ஆகிய மூன்று முனையங்கள் உள்ளன.






      Dinamalar
      Follow us