sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கல்லால் அடித்து கொல்லணும் ரேணுகாசாமி தந்தை ஆவேசம்

/

கல்லால் அடித்து கொல்லணும் ரேணுகாசாமி தந்தை ஆவேசம்

கல்லால் அடித்து கொல்லணும் ரேணுகாசாமி தந்தை ஆவேசம்

கல்லால் அடித்து கொல்லணும் ரேணுகாசாமி தந்தை ஆவேசம்

1


ADDED : ஜூன் 24, 2024 05:11 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 05:11 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்ரதுர்கா: ''என் மகனை கொலை செய்த குற்றவாளிகளை, பொது இடத்தில் நிறுத்தி கல்லால் அடித்து கொல்ல வேண்டும்,'' என ரேணுகாசாமியின் தந்தை காசி நாதைய்யா வலியுறுத்தினார்.

சித்ரதுர்காவில் நேற்று அவர் அளித்த பேட்டி:

என் மகனை கொன்றவர்களுக்கு, ஆயுள் தண்டனையை விட அதிகமான தண்டனை கிடைக்க வேண்டும். குற்றவாளிகளை பொது இடத்தில் நிறுத்தி, கல்லால் அடித்து கொல்ல வேண்டும்.

என் மகனை கொன்றவர்களுக்கு, சிறை தண்டனை கிடைத்ததாக, நீங்கள் கூறுகிறீர்கள். நாங்கள் 'டிவி' பார்ப்பதில்லை; நாளிதழ்கள் படிப்பதில்லை. இதை பார்க்கவே எங்களுக்கு இம்சையாக உள்ளது. என் மகன் எவ்வளவு வலியை அனுபவித்தானோ, அதே அளவு வலியை தர்ஷனும், மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும். அதே போன்று காயங்கள் ஏற்பட வேண்டும்.

எந்தெந்த ஆயுதங்களால், என் மகனை தாக்கினரோ, அதே ஆயுதங்களால் கொலையாளிகளை தாக்க வேண்டும். பொது மக்களின் முன், கல்லால் அடித்து கொல்ல வேண்டும். ஊடகத்தினர் மற்றும் அரசின் கடும் நடவடிக்கையால், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் என, நம்புகிறேன்.

இவ்வாறு அவர்கூறினார்.






      Dinamalar
      Follow us