sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சுற்றுலா படகு சேவை மீண்டும் துவக்கம்

/

சுற்றுலா படகு சேவை மீண்டும் துவக்கம்

சுற்றுலா படகு சேவை மீண்டும் துவக்கம்

சுற்றுலா படகு சேவை மீண்டும் துவக்கம்


ADDED : ஜூலை 23, 2024 08:57 PM

Google News

ADDED : ஜூலை 23, 2024 08:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு:கேரளா மூணாறு அருகே மாட்டுபட்டி, குண்டளை அணைகளில் மழையால் முடங்கிய சுற்றுலா படகு சேவை மீண்டும் துவங்கியதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

மாட்டுபட்டி அணையில் அதிவேக படகு உள்ளிட்டவையும், குண்டளை அணையில் பெடல், காஷ்மீர் சிக்காரியா உட்பட பல்வேறு வகைகளும் சுற்றுலா படகுகள் இயக்கப்படுகின்றன.

காற்றுடன் பெய்த பலத்த மழையால் இரண்டு அணைகளிலும் சுற்றுலா படகு சேவை ஜூலை 15ல் நிறுத்தப்பட்டன. தற்போது மழை குறைந்ததால் இரண்டு அணைகளிலும் முடங்கிய சுற்றுலா படகு சேவை மீண்டும் துவங்கியது. அதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.






      Dinamalar
      Follow us