sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிரிட்டனில் கலவரம் 100 பேர் கைது

/

பிரிட்டனில் கலவரம் 100 பேர் கைது

பிரிட்டனில் கலவரம் 100 பேர் கைது

பிரிட்டனில் கலவரம் 100 பேர் கைது

7


ADDED : ஆக 05, 2024 01:35 AM

Google News

ADDED : ஆக 05, 2024 01:35 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டனின் சவுத்போர்ட் நகரில் உள்ள நடனப் பள்ளியில் கடந்த 29ம் தேதி நடந்த கத்திக்குத்து தாக்குதலில் மூன்று சிறுமியர் கொல்லப்பட்டனர்.

தாக்குதலில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். இவர், பிரிட்டனுக்கு வந்த அகதி என வதந்தி பரவியது.

இதையடுத்து, இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பிரிட்டன் அரசின் குடியேற்ற விதிகளுக்கு எதிராகவும் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது.

கடைகள், உணவகங்கள், வீடுகள் தாக்கப்பட்டன. கட்டடங்களுக்கு தீ வைக்கப்பட்டன. ஒரு சில பகுதிகளில் கடைகள் சூறையாடப்பட்டன.

ஹல், லிவர்பூல், பிரிஸ்டல், மான்செஸ்டர், ஸ்டோக்-ஆன்-ட்ரென்ட், பிளாக்பூல், மற்றும் பெல்பாஸ்ட் ஆகிய இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் கலவரமாக மாறின.

லிவர்பூல் நகரில், செங்கற்கள், பாட்டில்கள், மற்றும் வெடிப்பொருட்கள் ஆகியவை போலீசார் மீது வீசப்பட்டன. இதையடுத்து, வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us