sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக ரூ.750 கோடியில் உறைவிட பள்ளி  தொழிலாளர் குழந்தைகளுக்காக ரூ.750 கோடியில் உறைவிட பள்ளி 

/

தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக ரூ.750 கோடியில் உறைவிட பள்ளி  தொழிலாளர் குழந்தைகளுக்காக ரூ.750 கோடியில் உறைவிட பள்ளி 

தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக ரூ.750 கோடியில் உறைவிட பள்ளி  தொழிலாளர் குழந்தைகளுக்காக ரூ.750 கோடியில் உறைவிட பள்ளி 

தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக ரூ.750 கோடியில் உறைவிட பள்ளி  தொழிலாளர் குழந்தைகளுக்காக ரூ.750 கோடியில் உறைவிட பள்ளி 


ADDED : மார் 08, 2025 02:13 AM

Google News

ADDED : மார் 08, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 கட்டடம் மற்றும் பிற கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, தரமான கல்வி கிடைக்கும் வகையில் 6ம் வகுப்பு முதல் பி.யு., வரை, மாநிலத்தின் 31 மாவட்டங்களிலும் 750 கோடி ரூபாய் செலவில் உறைவிட பள்ளிகள் கட்டப்படும். இப்பள்ளிகளை பிற்படுத்தப்பட்டோர் நல துறை நிர்வகிக்கும்

 தொழிலாளர் நல வாரியத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்த தொழிலாளர்கள், அவரை சார்ந்தவர்களுக்கு வழங்கப்படும் கல்வி, மருத்துவம் போன்ற பல்வேறு சலுகைகள் நீட்டிக்கப்படும்

 வாரியத்தில் பெயர்களை பதிவு செய்து வைத்திருக்கும், தொழிலாளர்கள் இயற்கையான முறையில் இறந்தால், அவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரண தொகை 75,000 ரூபாயில் இருந்து 1 லட்சம் ரூபாயாகவும்; வேலை செய்யும் இடத்தில் தொழிலாளர்கள் இறந்தால், குடும்பத்திற்கு வழங்கப்படும், நிவாரண தொகை 5 லட்சம் ரூபாயில் இருந்து, 8 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது

 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின் கீழ், தொழிலாளர்கள் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை பெறலாம். உச்சவரம்பை முடித்த பின், புற்றுநோய், இதயம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை பெற்றால் அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்

 இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளை பராமரிக்க, மருத்துவ உபகரணங்கள் வாங்க, அவசர பிரிவு அறையை புனரமைப்பு செய்ய 51 கோடி ரூபாய் ஒதுக்கீடு.






      Dinamalar
      Follow us