sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ருத்ரா - 2 ஏவுகணை சோதனை வெற்றி

/

ருத்ரா - 2 ஏவுகணை சோதனை வெற்றி

ருத்ரா - 2 ஏவுகணை சோதனை வெற்றி

ருத்ரா - 2 ஏவுகணை சோதனை வெற்றி


ADDED : மே 30, 2024 12:36 AM

Google News

ADDED : மே 30, 2024 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி,டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, ருத்ரா - 2 ஏவுகணையை உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது.

நிலப்பரப்பு மற்றும் கடற்பரப்பில் உள்ள எதிரிகளின் ரேடார்கள் உள்ளிட்ட தளவாடப் பொருட்களை, துல்லியமாக அழிக்கும் திறன் பெற்ற ருத்ரா - 2 ஏவுகணை நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

ஒடிசா கடற்கரையில் உள்ள இந்திய விமானப் படை தளத்தில் இருந்து, சுகோய் - 30 ரக போர் விமானத்தில் இருந்து காலை 11:30 மணிக்கு இந்த ஏவுகணை ஏவப்பட்டது.

நடுக்கடலில் உள்ள கப்பல் உட்பட பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரோ - ஆப்டிகல் சிஸ்டம், ரேடார் மற்றும் டெலிமெட்ரி நிலையங்கள் போன்ற கண்காணிப்பு கருவிகள் வாயிலாக, ருத்ரா - 2 ஏவுகணையின் செயல்திறன் சரிபார்க்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏவுகணை சோதனைக்கு வாழ்த்து தெரிவித்த நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், இதில் பணி புரிந்த டி.ஆர்.டி.ஓ.,குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us