sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நிலத் தகராறில் தனது குடும்பத்தினர் 5 பேரை கொன்ற கொடூர மாஜி ராணுவ வீரருக்கு காப்பு

/

நிலத் தகராறில் தனது குடும்பத்தினர் 5 பேரை கொன்ற கொடூர மாஜி ராணுவ வீரருக்கு காப்பு

நிலத் தகராறில் தனது குடும்பத்தினர் 5 பேரை கொன்ற கொடூர மாஜி ராணுவ வீரருக்கு காப்பு

நிலத் தகராறில் தனது குடும்பத்தினர் 5 பேரை கொன்ற கொடூர மாஜி ராணுவ வீரருக்கு காப்பு

1


ADDED : ஜூலை 22, 2024 02:03 PM

Google News

ADDED : ஜூலை 22, 2024 02:03 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில், தனது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொன்ற முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

ஹரியானா மாநிலம் நாராயண்கர் பகுதியில், 2 ஏக்கர் நிலத்துக்காக ஏற்பட்ட பிரச்னையில், சகோதரன் ஹரிஷ் (வயது 35), மனைவி சோனியா (வயது 32), தாய் சரோபி (வயது 65), ஐந்து வயது மகள் மற்றும் ஆறு மாத மகன் உட்பட 5 பேரை முன்னாள் ராணுவ வீரர் பூஷன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். காயமடைந்த தந்தை ஓம் பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குற்றவாளியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இன்று (ஜூலை 22) தனது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொன்ற முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். 2 ஏக்கர் நிலத்துக்காக தனது தாய், சகோதரன், அவரது மனைவி, மகன், மகள் ஆகியோரை முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us