sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெண் ஏட்டுகளுக்கு சீமந்தம்; உயர் அதிகாரிகள் அசத்தல்

/

பெண் ஏட்டுகளுக்கு சீமந்தம்; உயர் அதிகாரிகள் அசத்தல்

பெண் ஏட்டுகளுக்கு சீமந்தம்; உயர் அதிகாரிகள் அசத்தல்

பெண் ஏட்டுகளுக்கு சீமந்தம்; உயர் அதிகாரிகள் அசத்தல்

1


ADDED : ஜூலை 03, 2024 05:22 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 05:22 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோலார் : போலீஸ் நிலையத்தில், இரண்டு மகளிர் ஏட்டுகளுக்கு, போலீஸ் அதிகாரிகள் சீமந்தம் நடத்தினர்.

கோலார் நகர மகளிர் போலீஸ் நிலையத்தில், நேஹா மற்றும் பாரதி ஆகியோர் ஏட்டாக பணியாற்றுகின்றனர். இருவரும் கருவுற்று இருக்கின்றனர். நேஹா, முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர். பாரதி ஹிந்து சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர்களுக்கு போலீஸ் நிலையத்தில், சீமந்தம் நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதன்படி போலீஸ் நிலையத்தில், இரண்டு ஏட்டுகளுக்கும் நேற்று விமரிசையாக சீமந்தம் நடந்தது.

இதில் இருவரின் கணவர், குடும்பத்தினர் பங்கேற்றனர். கோலார் டெபுடி எஸ்.பி., நாக்தே, சர்க்கிள் இன்ஸ்பெக்டர்கள் சங்கராச்சாரி, சதானந்தா பங்கேற்றனர்.

போலீஸ் நிலைய வளாகத்தில், பெரிய அளவில் ஷாமியானா போட்டு, விருந்தினர்களுக்கு ஆடம்பரமான விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. போலீஸ் அதிகாரிகளின் செயலை, பலரும் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us