sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சிவசேனா பிரமுகரை வாளால் வெட்டி தாக்கிய சீக்கியர் கைது

/

சிவசேனா பிரமுகரை வாளால் வெட்டி தாக்கிய சீக்கியர் கைது

சிவசேனா பிரமுகரை வாளால் வெட்டி தாக்கிய சீக்கியர் கைது

சிவசேனா பிரமுகரை வாளால் வெட்டி தாக்கிய சீக்கியர் கைது

1


UPDATED : ஜூலை 06, 2024 03:22 AM

ADDED : ஜூலை 06, 2024 01:52 AM

Google News

UPDATED : ஜூலை 06, 2024 03:22 AM ADDED : ஜூலை 06, 2024 01:52 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சண்டிகர்: பஞ்சாப்பில் பைக்கில் சென்ற சிவசேனா பிரமுகரை வழிமறித்து வாளால் நிஹாங்க் சீக்கியர் வெட்டிய சம்பம் நடந்தது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவி்ல் இரு சக்கரவாகனத்தில் சென்றிருந்த நபரை நிஹாங்க் சீக்கியர் வழிமறித்து அவரிடம் வாக்குவாதம் செய்தார். பின் கையில் வைத்திருந்த வாளால் அவரை சரமாரியாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி.யில் பதிவாகியது.

போலீசார் விசாரணை நடத்தியதில் வாளால் வெட்டியதில் காயமடைந்த நபர் சிவசேனா கட்சியைச் சேர்ந்த சந்தீப் தபார் என்பதும், சீக்கிய மதம் பற்றி அவதூறாக பேசியதால் தாக்கியது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சீக்கியரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us