sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு தொழில்கள் பாதிப்பு: பிரியங்கா குற்றச்சாட்டு

/

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு தொழில்கள் பாதிப்பு: பிரியங்கா குற்றச்சாட்டு

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு தொழில்கள் பாதிப்பு: பிரியங்கா குற்றச்சாட்டு

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு தொழில்கள் பாதிப்பு: பிரியங்கா குற்றச்சாட்டு

21


ADDED : மே 12, 2024 04:34 PM

Google News

ADDED : மே 12, 2024 04:34 PM

21


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ: பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் போட்டியிடுகிறார். சகோதரர் ராகுலுக்கு ஆதரவாக ரேபரேலி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா பேசியதாவது: நாட்டின் செல்வம் 5 தொழில் அதிபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி செயல்படுத்தினார். இதனால் சிறு தொழில்கள் மற்றும் பெண்கள் பாதிக்கப்பட்டனர்.

நன்கொடை

ஊழலுக்கான திட்டத்தை பா.ஜ., வகுத்துள்ளது. பணக்காரர்களிடம் நன்கொடை பெற்று, கட்சியை பலப்படுத்தி, மக்களிடையே வெறுப்பை பரப்பும் வேலையை பா.ஜ., வினர் செய்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக வாரணாசி எம்.பி.யாக நரேந்திர மோடி இருந்து வருகிறார். அவர் அங்குள்ள எந்த கிராமத்திற்கும் செல்லவில்லை. எந்த விவசாயிகளிடமும் நேரில் சென்று பிரதமர் மோடி நலம் விசாரித்தது இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us