sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இருதரப்பு உறவை வலுப்படுத்தணும்: நேபாளத்தின் புதிய பிரதமர் சர்மாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

/

இருதரப்பு உறவை வலுப்படுத்தணும்: நேபாளத்தின் புதிய பிரதமர் சர்மாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இருதரப்பு உறவை வலுப்படுத்தணும்: நேபாளத்தின் புதிய பிரதமர் சர்மாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இருதரப்பு உறவை வலுப்படுத்தணும்: நேபாளத்தின் புதிய பிரதமர் சர்மாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

1


ADDED : ஜூலை 15, 2024 01:07 PM

Google News

ADDED : ஜூலை 15, 2024 01:07 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நேபாளத்தின் புதிய பிரதமர் சர்மாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நேபாள நாட்டின் பார்லிமென்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டா தோல்வி அடைந்தார். இதையடுத்து அதிபரைச் சந்தித்த கே.பி.சர்மா ஒலி, தனது தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார். இந்நிலையில், இன்று (ஜூலை 15) நேபாளத்தின் புதிய பிரதமர் ஆக சர்மா ஒலி பதவியேற்றார்.

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: : நேபாளத்தின் புதிய பிரதமர் சர்மாவுக்கு வாழ்த்துக்கள். இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும். நமது மக்களின் முன்னேற்றம் மற்றும் செழுமைக்காக நமது பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த வேண்டும். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us