sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நடத்தையில் சந்தேகம் மனைவியை கொன்ற கணவர் 

/

நடத்தையில் சந்தேகம் மனைவியை கொன்ற கணவர் 

நடத்தையில் சந்தேகம் மனைவியை கொன்ற கணவர் 

நடத்தையில் சந்தேகம் மனைவியை கொன்ற கணவர் 


ADDED : ஏப் 27, 2024 11:28 PM

Google News

ADDED : ஏப் 27, 2024 11:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தார்வாட்: நடத்தை சந்தேகத்தில் கோடாரியால் வெட்டி, மனைவியை கொன்ற கணவர், போலீசில் சரண் அடைந்தார்.

தார்வாட் நவலகுந்த் அயட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பா, 48. இவரது மனைவி மல்லவ்வா, 45. இரண்டு மகள்கள் உள்ளனர். சிவப்பா தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து, நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவும் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது. மல்லவ்வாவை, சிவப்பா சரமாரியாக தாக்கினர். அக்கம்பக்கத்தினர் அவரை சமாதானப்படுத்தினர்.

நேற்று அதிகாலை 3:00 மணிக்கு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. மல்லவ்வாவை கோடாரியால் சிவப்பா வெட்டினார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அதன்பின்னர் நவலகுந்த் போலீஸ் நிலையம் சென்று, சிவப்பா சரண் அடைந்தார். அவர் கைது செய்யப்பட்டார். விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us