sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நவாலி அணை கட்டுவது குறித்து தெலுங்கானா, ஆந்திராவுடன் பேச்சு

/

நவாலி அணை கட்டுவது குறித்து தெலுங்கானா, ஆந்திராவுடன் பேச்சு

நவாலி அணை கட்டுவது குறித்து தெலுங்கானா, ஆந்திராவுடன் பேச்சு

நவாலி அணை கட்டுவது குறித்து தெலுங்கானா, ஆந்திராவுடன் பேச்சு


ADDED : மார் 12, 2025 05:53 AM

Google News

ADDED : மார் 12, 2025 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு; ''நவாலி அணை கட்டுவது குறித்து தெலுங்கானா, ஆந்திராவுடன் பேச்சு நடத்தப்படும்,'' என, துணை முதல்வர் சிவகுமார் சட்டசபையில் கூறினார்.

சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பசனகவுடா தத்தல், அல்லம்பிரபு பாட்டீல் கேட்ட கேள்விக்கு, துணை முதல்வர் சிவகுமார் அளித்த பதில்:

துங்கபத்ரா அணையில் வண்டல் மண் படிந்து 27 டி.எம்.சி., தண்ணீர் வீண் ஆகிறது. இந்த தண்ணீரை நல்ல முறையில் பயன்படுத்த, நவாலி அணை கட்டுவது குறித்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுடன் பேச்சுக்கு பின், நடவடிக்கை எடுக்கப்படும்.

துங்கபத்ரா அணையின் இடதுகரை கால்வாய் வழியாக, கடைமட்ட பகுதிகளுக்கு நீர் செல்வது இல்லை என்பதை பரிசீலனை செய்வோம்.

பீமா நதி திட்டத்தின் கீழ், பென்னத்துார் மற்றும் பிற நீர்பாசன திட்டங்கள் மூலம் கலபுரகிக்கு நீர்ப்பாசன வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us